தொடர்கள்
கவிதை
பருவம்--மகா

பறவையின்

எச்சத்துக்குள்

குறுகிக் கிடந்தது

பரந்து விரிந்ததாய்

பரிணமிக்கக்

காத்திருக்கும்

பெரும் வனமொன்று.