தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 085 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240424094627542.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்துவருகிறோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் முதல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்

ஸ்ரீ பகவான் தரிசனம்

சில நேரங்களில் நிசப்தமாய் பகவானை தரிசிப்பதே நமக்குள் பல உணர்வுகளை ஏற்படுத்தும். அந்த காலத்தில் நாம் இல்லையே என்று என்ன தோன்றும். நாமும் பகவானுடன் உரையாடியிருக்கலாமே என்று தோன்றும். அவருடன் கூடவே நடந்திருக்கலாம் என்று தோன்றும். அவர்முன் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்.

இந்த காணொளி அப்படி ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

நிசப்தமாய் பகவானை ரசிப்போம்.