ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சார் அவர்களின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
ஸ்ரீமதி சரஸ்வதி பாட்டி
ஸ்ரீ மஹா பெரியவா என்றாலே சந்தோஷம் ஜாஸ்தி . இத்தனை வயதிலும் தன் முதல் தரிசனத்தை பற்றி கூறும்போது ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தான் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது கிணற்றில் விழுந்து அதிலிருந்து தப்பித்தது போன்று பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த காலம் நாம் எப்படி கொண்டாடுகிறோமோ அதே போல் பல மடங்கு அதிகமாக அந்த காலத்தில் கொண்டாடியிருக்கின்றனர்.
இதோ அவர்களின் அனுபவமும் அனுகிரஹமும்
Leave a comment
Upload