தொடர்கள்
கவிதை
வேடிக்கை பார்க்கிறார் கடவுள்-மகா

20221128192549969.jpeg

கருவறையில்

பிரகசித்துக் கொண்டிருந்த

அகல் விளக்கின்

புனிதச் சுடரில்

அவ்வப்பொழுது

விழுந்தழிந்த

விட்டில் பூச்சிகளின்

மரணங்களை

வேடிக்கை பார்த்தபடி

வீற்றிருந்தார்

கடவுள்.