தொடர்கள்
Other
காற்றினிலே வரும் கீதம் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240813084313541.jpg

த்ரீ என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் மேடை நாடகம் "காற்றினிலே வரும் கீதம் " பெயரிலேயே கண்டுபிடித்திருப்பீர்கள் எதை பற்றிய யாரை பற்றிய நாடகம் என்று. கர்நாடக சங்கீதத்தின் இசை அரசி M S சுப்புலக்ஷ்மி வாழ்க்கை வரலாற்றை நாடகமாக அரங்கேற்றியுள்ளனர்.

வி எஸ் ரமணன் புத்தகத்தை நாடகமாகியுள்ளார் நாடக உலகின் ஜாம்பவான் பாம்பே ஞானம் . இசை சம்பந்தப்பட்ட நாடகம் என்பதால் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளனர்.

இந்த நாடகம் தொடர்பாக சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு இதோ.

செப்டம்பர் மாதம் 13,14 வணிமஹாலிலும், 15 ஆம் தேதி நாரத காண சபாவிலும் அரங்கேறுகிறது.

நாடகத்தை பற்றி வரும் வாரங்களில் பார்ப்போம்