தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 009 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20221108145633432.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம்

ஸ்ரீமதி சித்ரா மாமி, ஸ்ரீ ஜெகன் மாமா

ஸ்ரீ சிவன் சாரை ஒவ்வொருவரும் பல விதங்களில் அறிமுகம் பெற்று அவர்களின் அனுக்கிரஹம் பெற்றுள்ளனர். சித்ரா மாமியின் அனுபவங்கள் சுவாரஸ்யமானது. அதுவும் சிவன் சார் பூரி சாப்பிடும்போது இவருக்கும் ஆசையை இருக்க மறு நாள் இரெண்டு பொட்டலமாக வந்தது அதிசியம் .

பக்தர்களோடு சாதாரண மனிதனாக அன்யோன்யமாக பழகி அவர்களை காத்து, ஆசிர்வாதம் செய்து அனுக்கிரஹம் செய்துள்ளார்.

சிவன் சார் பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு சாப்பிட்டவர்

இந்த அனுபவங்கள் சுவை மிக்கது